
நாகை :
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேட்டைக்காரன் குடியிருப்பு பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் காண
சென்னை :
சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு 3-வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு...மேலும் காண

கோவை:
கோவையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, பெண் காவலரிடம் தகவறாக நடந்துகொண்ட உதவி ஆணையர் ஜெயராமன் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோவையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களை அப்பறப்படுத்தும் பணியில்...மேலும் காண

சென்னை :
நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தியும், மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையைச் கண்டித்தும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ) மற்றும் இந்திய பத்திரிகையாளர் சங்கம் ( IJA) சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்...மேலும் காண

சென்னை:
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னையில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலத்தின் பிரபல பத்திரிகையாளர் லங்கேஷின் மகளும் மூத்த பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் அவரது வீட்டு...மேலும் காண

திருச்சி:
திருச்சியில் உள்ள 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள குளத்தெருவில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், அங்கு குடியிருந்த 5 குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து...மேலும் காண

பெரம்பலுார்:
மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இன்று கடையடைப்பு நடத்த எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடையடைப்புக்கு...மேலும் காண