
சென்னை, மார்ச் 8 :
உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.மு.க.ஸ்டாலின் : மகளிரின் முன்னேற்றம் மற்றும் சுதந்திரத்தை முன்னிறுத்தி மார்ச் 8 -ஆம் தேதி சர்வதேச மகளிர்...மேலும் காண

சென்னை:
புறம்போக்கு நிலங்களில் ஈஷா யோகா மையம் சார்பில் மரங்கள் நடுவதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ‘நதிகளை மீட்போம்’ என்னும் தேசிய அளவிளான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி உள்ளார்....மேலும் காண

சென்னை / புதுடெல்லி:
இந்தியாவில் நிகழும் சாலை விபத்துக்களில் நாள்தோறும் 400 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் தான் அதிக விபத்துகள் நிகழ்வதும் தெரியவந்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில், 'இந்தியாவில் சாலை விபத்துகள்-...மேலும் காண

அரியலூர்:
அனிதாவின் மரணத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு வழங்கிய நிதியை வாங்க, அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
நீட் தேர்வு குளறுபடி காரணமாக, மாணவி அனிதாவுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கான சீட் கிடைக்கவில்லை. இதனால், நேற்று முன்தினம் அவர் தற்கொலை செய்து கொண்டார்....மேலும் காண

சென்னை:
அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டி:
அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் இயற்கையானது அல்ல; அனிதா தற்கொலை...மேலும் காண

அரியலூர்:
'மாணவி அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஒவ்வொரு உரிமைக்கும் ஒருவர் உயிர் தியாகம் செய்ய வேண்டியதுள்ளது எனவும் சீமான் குறிப்பிட்டார்.
அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு...மேலும் காண

சென்னை:
சென்னையில் முதல்வர் பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
அனிதாவின் மரணம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. சென்னையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர்....மேலும் காண